வாயை மூடி மவுனம் காக்கும் மோடி.. எரியும் ஜனநாயகம்: விமர்சித்த பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ்

Narendra Modi Government Of India Manipur
By Sathya Jul 08, 2023 01:01 PM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி வாயை மூடி மவுனம் காப்பது போன்றும், கீழே ஜனநாயகம் எரிவது போன்றும் பிரிட்டிஷ் ஹெரால்டு இதழின் அட்டை படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் பிரதமர் நரேந்திர மோடி வாயை மூடி இருக்கும் அட்டைப்படத்துடன் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான பிரிட்டிஷ் ஹெரால்டு கட்டுரை வெளியிட்டு உள்ளது.

பிரிட்டிஷ் ஹெரால்டு கட்டுரை

பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் வெளியிட்ட அட்டை படத்தில் மகாத்மா காந்தியின், ஒரு தேசத்தின் மகத்துவம் அதன் பலவீனமான மக்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது என்ற மேற்கோளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

British herald / பிரிட்டிஷ் ஹெரால்டு

ஜனநாயகத்தின் நிலை குறித்த கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருதல் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகியவை ஜனநாயக விழுமியங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

மவுனம் காக்கும் மோடி

ஜனநாயகத்திற்கு சவாலாக இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக மோடி இருந்த போதிலும், ஊடகங்களுடன் மோடி ஈடுபடுவது அரிது. சில நேரங்களில் மட்டும் எங்காவது ஊடகங்களை சந்திப்பார்.

modi / மோடி India Today

அமெரிக்க பயணத்தின் போது மட்டும் தான் அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தது அப்போது தான். இதற்கு முன் 2015 ஆண்டு லண்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் கலவரத்தில் 249 தேவாலயங்கள் மற்றும் 17 கோயில்கள் அழிக்கப்பட்டன. 115 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மணிப்பூர் கலவரத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. மணிப்பூரை ஆளும் பாஜக அரசு பிரித்து ஆளும் கொள்கையை கடைபிடித்து வருகிறது. 2022 ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது பிரதமர் மோடி மவுனமாய் இருந்தது போல மணிப்பூர் கலவரத்தில் அமைதியாய் இருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளது.

Manipur violence / மணிப்பூர் கலவரம்

மேலும் மணிப்பூர் கலவரத்திற்கு பின்னால் விஸ்வ இந்து பரிஷத்தின் பங்கு இருப்பதாக சுட்டுக் காட்டியுள்ளது.

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாகவும் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய வீரர்கள் வீதியில் இறங்கி போராடும் போது கூட இந்திய அரசு மவுனம் காக்கிறது.

Wrestlers protest / மல்யுத்த வீரர்களின் போராட்டம்

இந்தியாவிற்கான பதக்கத்தை கங்கை நதியின் வீசுவோம் என்று கூறிய போது தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

பத்திரிகை சுதந்திரம்

2014 ஆம் ஆண்டு 140 ஆக இருந்த பத்திரிக்கை சுதந்திரம் மோடி ஆட்சியில் 161 ஆக சரிந்துள்ளது. உலகில், இந்தியாவில் தான் அதிக இணையத்தடைகள் உள்ளதாகவும் இந்த கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி பத்திரிக்கையான பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ், 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை உலகின் சக்திவாய்ந்த நபர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US