செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
அமெரிக்காவிற்கு 24 வாக்குகள் கிடைக்கக் கூடிய சாத்தியம்!- இலங்கைக்கு 17 நாடுகள் ஆதரவாம்?
[ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 08:10.28 AM GMT ] [ கொழும்பு நிருபர் ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு குறைந்தபட்சம் 24 உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு 17 நாடுகள் மட்டுமே ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்காக சீனா கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதிலும், தேவையான அளவு ஆதரவினைத் திரட்டிக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரேரணை நிறைவேற்றப்பட்டு உத்தியோகப+ர்வ முடிவுகள் வெளியிடப்படும் வரையில் சரியான தகவல்களை வழங்க முடியாது அரசாங்கத் தரப்பு அறிவித்துள்ளது.

வாக்கெடுப்பில் மொத்தமாக 46 நாடுகள் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் அங்கம் வகித்து வந்த லிபியாவின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 06:41.01 PM ]
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 06:18.08 PM ]
பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
[ Saturday, 18-05-2013, 05:55.28 PM ]
13வது அரசியலமைப்பின், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-05-2013, 05:37.10 PM ]
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் பேசுகின்றவர்  கைது செய்கின்ற அல்லது அச்சுறுத்தி அடக்க முற்படுகின்றது.
[ Saturday, 18-05-2013, 05:06.04 PM ]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது
[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 19:36:29 GMT ]
ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 17:02:32 GMT ]
நடிகர் விஷால் தற்போது சொந்த பட நிறுவனம் தொடங்கி ‘பாண்டிய நாடு‘ என்ற படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 18-05-2013 12:50:43 ] []
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.