சுவிஸ் லூட்சேர்ன் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது பேதுருவானவரின் திருநாள்.
சுவிஸ் லுட்சேர்ன் ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் பேதுவானவரின் திருப்பலி இன்று (23.06.19) வணபிதா சூசைதாசன் டக்லஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
திருப்பலியைத் தொடர்ந்து திருச்சுருவ பவணியுடன் பேதுருவானவரின் ஆசிரும் வழங்கப்பட்டது.