செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
 Photo
பிரித்தானியாவிலும் விடுதலைப்புலிகளின் அஞ்சல் முத்திரைகள் - சண்டே டைம்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 சனவரி 2012, 03:04.38 AM GMT ]
பிரித்தானியாவிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அஞ்சல் முத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த முத்திரைகளே பிரித்தானியாவில் காணப்படுவதாகவும் எனினும், இதற்கு ரோயல் மெய்ல் என்ற பிரித்தானியாவின் அஞ்சல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிடம் விபரங்களை கோரியுள்ளது.

இதனையடுத்து, அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் என்று வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், விடுதலைப்புலிகளின் முத்திரைகள் பிரித்தானியாவில் பயன்பாட்டில் உள்ளமை குறித்து மறுப்பையோ, உறுதிப்படுத்தலையே வெளியிடவில்லை என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 05:34.28 AM ]
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 05:16.24 AM ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 03:59.52 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:34.22 AM ]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Friday, 24-05-2013 04:28:46 GMT ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 05:08:13 GMT ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 05:04:28 GMT ]
சமீபகாலமாக இயக்குனர்கள் புது வித டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.