செய்தி
மாத்தளை மாவட்டத்தில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 08:32.37 AM GMT ]

.மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலுள்ள மூன்று கிராமங்களில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாவுல பிரதேசத்தில் வீ ஹேனட்ட கிராமத்தில் மஞ்சள் மழையும், பன்னம்பிட்டிய கிராமத்தில் சிவப்பு மழையும், திகுனல கிராமத்தில் மீன் மழையும் பெய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிமுதல் 10.45 மணிவரையே இவ்வாறு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

 இவ்வருடத்தில் இலங்கையில் என்றுமில்லாதவாறு சிவப்பு, மஞ்சள் மழை மற்றும் மீன் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 08:30.20 AM ]

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

[ Saturday, 18-05-2013, 07:27.11 AM ]
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-05-2013, 07:15.08 AM ]
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று மற்றும் பூநகர் ஆகிய கிராமங்களில் மூவர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 06:02.50 AM ]
மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
[ Saturday, 18-05-2013, 05:49.22 AM ]
இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான முதல் காலாண்டில் சர்வதேச அளவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 18.18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:21:20 GMT ]
சிங்கப்பூரில், மனைவியை கத்தியால் தாக்கி கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013 07:24:01 GMT ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது.
[ Saturday, 18-05-2013 08:48:36 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:38:26 GMT ]
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன். கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.