பிரதான செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 03:34:29 ] [  ]
| ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. |
|
(2ம் இணைப்பு)
[ Wednesday, 22-05-2013, 02:52:31 ]
| யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். |
|
பிந்திய செய்திகள்
[ Wednesday, 22-05-2013 12:42:54 ]
| இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் கலந்து அருந்தக் கொடுத்து பணம, நகை மற்றும் கைத் தொலைபேசி ஆகியனவற்றை திருடிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு-பதுளை இரவு தபால் ரயிலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. |
|
[ Wednesday, 22-05-2013 12:35:09 ]
| கொழும்பு, கொம்பனி வீதி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். |
|
|
|
செய்திகள்
[ 22-05-2013 11:18:19 ] [  ]
| கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். |
[ 22-05-2013 11:00:08 ]
| வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும், அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். |
[ 22-05-2013 10:43:13 ]
| கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார். |
[ 22-05-2013 10:32:04 ]
| கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட எதிரிகள் அதனை மறுதளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
[ 22-05-2013 10:23:55 ]
| 18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு |
[ 22-05-2013 10:21:30 ] [  ]
| உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சுவிஸ் கிளையினரால் கவிஞர் சு.திருப்பரங்குன்றனின் `நிஜத்தின் நிழல்` எனும் நூல் அறிமுக விழா சூரிச்சில் 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், நிறைந்த சபையுடன் வெகு விமர்சிகையாக நடைபெற்றது. |
[ 22-05-2013 10:14:07 ] [  ]
| இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்களை அழைத்து விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். |
[ 22-05-2013 10:03:40 ]
| அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். |
[ 22-05-2013 09:50:19 ]
| ஒரு இனத்தவர்களுக்கு மாத்திரம் முழு நாட்டையும் உரிமை கோரும் எந்த ஒரு கருத்தையும், இந்நாட்டில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்ட சிங்களவர்களும் நிராகரிக்கின்றோம் என பொதுபல சேனாவின் பொது செயலாளர் வண. ஞானசார கலபொட தேரருக்கு சொல்ல விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். |
[ 22-05-2013 09:27:12 ]
| வடக்கில் காணாமற் போனாதாக கூறப்பட்ட 36 பேர் உயிருடன் உள்ளதாக அரசு ஜெனிவாவில் அறிவித்து 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அது வெறும் பொய் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
[ 22-05-2013 08:16:23 ]
| தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா இலங்கை பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார். இது குறித்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இன்று பாராளுமன்றில் வெளியிட்டார். |
(2ம் இணைப்பு)
[ 22-05-2013 08:09:23 ]
| வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சிதைந்து பல கூறுகளாக பிளவடையும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. |
[ 22-05-2013 07:09:12 ]
| சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன். அவர்கள் தான் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தினார்கள் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். |
[ 22-05-2013 06:46:55 ]
| யாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். |
[ 22-05-2013 06:35:44 ]
| யாழ்ப்பாண குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் பலர், தங்கள் தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். |
[ Wednesday, 22-05-2013 07:15:23 GMT ]  எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]  சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 11:06:38 GMT ]  நான் அப்பாவி, நான் ஒரு தவறும் அறியாதவன், நான் எந்த விதமான சூதாட்ட விடயத்திலும் ஈடுபட்டவனில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]  கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]  கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
|
[ Wednesday, 22-05-2013 08:34:42 GMT ]  சுவிட்சர்லாந்திலுள்ள லூசெர்ன் மாநிலத்தில் ஜாகுவார்(Jaguar) என்ற கார் சாலையோரத்திலிருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதி அதன் அருகில் நடந்து கொண்டிருந்த வயதான பெண்ணை இடித்துத் தள்ளியது.
[ Wednesday, 22-05-2013 08:53:27 GMT ]  பிரிட்டனிலுள்ள செயிண்ட் ஆல்பான்ஸ் நகருக்கு அருகே 6A சாலை சந்திப்பில் கடந்த வியாழனன்று ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 49 வயது நிரம்பிய ஜார்ஜ் மைக்கேல்(George Michael) படுகாயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
[ Tuesday, 21-05-2013 15:55:40 GMT ]  கனடாவில் கிச்சினர் பகுதியில் கிட்டத்தட்ட 1,00,000 டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:43:16 GMT ]  பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013 15:26:57 GMT ]  சிரியாவில் போர் புரிந்து வருகின்ற இஸ்லாமியவாதிகளை ஜேர்மனிக்குள் திரும்பி அனுமதித்தால் நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்து விடுவார்கள்.
|
|
|
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
| கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. |
|