செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் முத்திரை தொடர்பில் பிரித்தானியா வருத்தம் வெளியிட்டது
[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 08:36.50 AM GMT ]
பிரித்தானிய ரோயல் மெயில் நிறுவனம்,  தமது முத்திரைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உயர்ஸ்தானிகர், இந்த விடயம் தொடர்பாக ரோயல் மெய்லின் கவனத்துக்கு கொண்டு வந்தமையை அடுத்தே இவ்வாறு வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

தனிப்பட்டவர்களால் முத்திரைகளில் இவ்வாறான படங்களை பொறிக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த முத்திரைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

எனினும் அதனை கண்டறிந்து தாம் அவற்றை தடுத்து விட்டதாக ரோயல் மெயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013, 02:13.57 PM ]

இலங்கையில் கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 12:35.13 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 12:03.59 PM ]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

[ Thursday, 23-05-2013 10:42:36 GMT ]
இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபர் இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார்.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 11:30:50 GMT ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 13:31:05 GMT ]
கொலிவுட்டில் சிலந்தி படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் ஆதிராம், ஷனாகான் நடித்த நடிகையின் டைரி படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.